இமைகளுக்கிடையில் இருந்து நீ எனை இம்சிக்க, உனை நான் சுவாசிக்க என் இதயக்குழியில் நீ வசிக்க, சூழ்நிலையோடு சூழ்ச்சியும் சூழ நம் காதல் கசக்க, உனக்கு தோழனானேன் நான் மனம் வலிக்க, உனையன்றி வேறு துணையில்லை என் துயர் உரைக்க, இடுகாட்டுக்கு இ ரை யாவேன் இரண்டு சொட்டு இறைத்திடு கண்ணீர் உன் இரங்கல் தெரிவிக்க, காதலே காதல் கொள்ளும டி நம் காதல் மீது தன் நிலை சிறக்க.....