இறைவனுக்கு நன்ற ( இது கவிதை அல்ல)
இறைவா,
நீ இருக்கிறாயோ இல்லையோ நான் அறியேன்,
என் எண்ணங்களை கடவுளாக மதிப்பவன் நான்,
நான் நம்பும் மந்திரம்,
"நம்பினார் கெடுவதில்லை"
"நீ வாழ பிறரை கெடுக்காதே".
இந்த வாழ்க்கையை அருளியமைக்கு நன்றி......
நீ இருக்கிறாயோ இல்லையோ நான் அறியேன்,
என் எண்ணங்களை கடவுளாக மதிப்பவன் நான்,
நான் நம்பும் மந்திரம்,
"நம்பினார் கெடுவதில்லை"
"நீ வாழ பிறரை கெடுக்காதே".
இந்த வாழ்க்கையை அருளியமைக்கு நன்றி......
Comments