உனக்காய்
கால் கடுக்க
காத்திருந்து,
வந்தபின் சினம் கொண்டு,
திட்ட முற்பட,
தலை தாழ்த்தி,
இமை உயர்த்தி
"என்னடா செல்லம் கோவமா"
என்பாயே,
அந்த சிரிப்பில்
சிதையுதடி
என் சினமெல்லாம்.
Wednesday, January 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
Some feelings expressed....
0 comments:
Post a Comment