Kaathiruppu

உனக்காய்
கால் கடுக்க
காத்திருந்து,
வந்தபின் சினம் கொண்டு,
திட்ட முற்பட,

தலை தாழ்த்தி,
இமை உயர்த்தி

"என்னடா செல்லம் கோவமா"
என்பாயே,
அந்த சிரிப்பில்
சிதையுதடி
என் சினமெல்லாம்.

Comments

Popular posts from this blog

நிலவு

கவிதை