கவிஞன்

கவிஞன்,
இரண்டாம் கடவுள்,
இயற்கைக்கு அப்பாற்பட்டவன்,

படைத்தவன் இறைவன்
உரைத்தவன் கவிஞன்
எண்ணங்களை தாரை வார்க்கும்
பதவியில்லா பத்திரிக்கைக்காரன்,

Comments

Popular posts from this blog

நிலவு

கவிதை