சம்மதம் தானடி

எனக்கு சம்மதம் தானடி,
நீ மலராக இருப்பின்,
உன்னை தாங்கும் காம்பாய்
இருக்க மட்டுமல்ல,

நீ உதிர்ந்த
இதழாய் இருப்பினும்,
மண்போல் உன்னை

என்னுள்
புதைத்துக்கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

நிலவு

கவிதை