மலர்களுக்கு
முகவரி
முகவரி
தந்தவளே!
நீ
அறிவாயா,
நீ
கோலம்
போடுகையில்
ஒளிந்திருந்து
நிலவு
உன்னை ரசித்ததை
நீ
பேசுகையில்
உன் மொழியை
மலர்கள்
மனனம் செய்ததை......
Some feelings expressed....
நீ
கோலம்
போடுகையில்
ஒளிந்திருந்து
நிலவு
உன்னை ரசித்ததை
நீ
பேசுகையில்
உன் மொழியை
மலர்கள்
மனனம் செய்ததை......
0 comments:
Post a Comment