***தினம் ஒரு கவிதை***

அறியாதவளாய்
கேட்கிறாய்
தினம்
ஒரு
கவிதைக்கு
காரணம்

நாளுக்கொன்றாய்
புது
பரிணாமததில்
தோன்றுவது
நீயென்பதறியாமல்.....

Comments

Popular posts from this blog

நிலவு

கவிதை