கடவுளாக்குவோம்.....

விடையறியாமல்
விசும்புதடி
விழிநீர்
விதைத்து
விலைமதிப்பற்ற
காதல்


விரைந்தோடிவா
விதியால்
விதவையாகும் முன்
விழுதாய் வளர்த்த
நம் காதலை
கடவுளாக்குவோம்
நாம்
கைகோர்த்து......

Comments

Popular posts from this blog

நிலவு

கவிதை