Posts

Showing posts from September, 2007

மறுபிறவி

மறுபிற வி கிடைத்தா ல் எனக் கு புன்ன கை யா ய் பிறந் து மொழியாவே ன் உனக் கு.....

கவிதை

உன் விழியும் என் விரலும் சேர காலத்தால் அழியா காதல் சின்னங்களாய் பெற்றெடுத்த செல்வங்கள் .....

விலகல்.

விளக த்தான் விழைகின்றேன் விளக முடியாமல் விழுகிறேன் உன் விழியீர்ப்பு விசையில் விளக்கில் விழும் வி ட்டில் பூச்சியாய்

நீ மட்டும் வாசிக்க.....

இமைகளுக்கிடையில் இருந்து நீ எனை இம்சிக்க, உனை நான் சுவாசிக்க என் இதயக்குழியில் நீ வசிக்க, சூழ்நிலையோடு சூழ்ச்சியும் சூழ நம் காதல் கசக்க, உனக்கு தோழனானேன் நான் மனம் வலிக்க, உனையன்றி வேறு துணையில்லை என் துயர் உரைக்க, இடுகாட்டுக்கு இ ரை யாவேன் இரண்டு சொட்டு இறைத்திடு கண்ணீர் உன் இரங்கல் தெரிவிக்க, காதலே காதல் கொள்ளும டி நம் காதல் மீது தன் நிலை சிறக்க.....

விதி

உயிர்க்கொண்டு வாழும் நாள்வரை உன் துணைகொண்டு வாழ ஏங்கிணேன், விதித்ததென்னவோ மலர்கொண்டு வைக்கத்தான் உன் கல்லறையில் .....