விதி

உயிர்க்கொண்டு
வாழும் நாள்வரை
உன்
துணைகொண்டு
வாழ
ஏங்கிணேன்,
விதித்ததென்னவோ
மலர்கொண்டு
வைக்கத்தான்
உன்
கல்லறையில்.....

Comments

Popular posts from this blog

நிலவு

கவிதை