இரு மனங்களை பிரித்து, நான்கு மனங்களை கசக்கிய உன் தந்தையை என்ன சொல்லி திட்ட, தண்டனை விதித்தவன் ஒருவன் பெற்றவன் ஒருவன் இடையில் பேனா முள்ளாய் நான். குறிப்பு:- நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை மனம் முடித்து, பின்னர் எந்தன் காதல் பற்றி அவள் அறிய நேர்ந்தால் அவள் உள்ளம் எப்படி வெதும்பும் என்று நினைத்து எழுதினேன், பேனா முள் ---> Judge is giving death penalty to the criminal but he damages that pen nib(it knows nothing). so i thought of my wife's state as of then as like that pen.