Posts

Showing posts from January 19, 2007

இறைவனுக்கு நன்ற ( இது கவிதை அல்ல)

இறைவா, நீ இருக்கிறாயோ இல் லை யோ நான் அறியேன், என் எண்ணங்களை கடவுளாக மதிப்பவ ன் நான், நான் நம்பும் மந்திரம், "நம்பினார் கெடுவதில்லை" "நீ வாழ பிறரை கெடுக் காதே". இந்த வாழ்க்கை யை அருளிய மை க்கு நன்றி......