Friday, January 19, 2007

இறைவனுக்கு நன்ற ( இது கவிதை அல்ல)

இறைவா,

நீ இருக்கிறாயோ இல்லையோ நான் அறியேன்,
என் எண்ணங்களை கடவுளாக மதிப்பவன் நான்,

நான்
நம்பும் மந்திரம்,

"நம்பினார்
கெடுவதில்லை"
"நீ வாழ பிறரை கெடுக்காதே".

இந்த வாழ்க்கையை அருளியமைக்கு நன்றி......