Posts

Showing posts from February 14, 2007

புளகாங்கிதம்

என் புதைகுழியில் பூத்த பூக்களை பார்த்து புன்னகைசெய், புளகாங்கிதம் கொள்வேன் புரிந்துகொண்டாய் என் காதலை என்று .....

நீ அறிவாயா

மலர்களுக்கு முகவரி தந்த வளே ! நீ அறிவாயா , நீ கோலம் போ டு கையில் ஒளிந்திருந்து நிலவு உன்னை ரசி த் ததை நீ பேசுகையில் உன் மொழியை மலர்கள் மனனம் செய்ததை......