Wednesday, June 6, 2007

கடவுளாக்குவோம்.....

விடையறியாமல்
விசும்புதடி
விழிநீர்
விதைத்து
விலைமதிப்பற்ற
காதல்


விரைந்தோடிவா
விதியால்
விதவையாகும் முன்
விழுதாய் வளர்த்த
நம் காதலை
கடவுளாக்குவோம்
நாம்
கைகோர்த்து......

***காதல் பரிசு***

எனை
பிரிந்து
வேறொருவனை
நீ
மனமுவந்ததாய்
மணக்க,
காதல்
மருந்தெனக்கு
உன்
திருமண
விருந்து.......